இடம் : கோவை வ.உ.சி பூங்கா
நாள் : January 25 2009

தம்பியுடன் (சித்தப்பா மகன்)

கூண்டுக்குப் பின்னால் பயத்துடன் !?

அம்மாவும், சித்தியும் பின்னால் இருக்க தனியாக ஏறி குரங்கு பார்க்கின்றனர்.

கிளி கூண்டின் முன்

அன்னப் பறவையின் தரிசனம்

கம்பியின் மீது ஏறிக் கொண்டு பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன்