Wednesday, March 18, 2009

கோவை - வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருந்து...

இடம் : கோவை வ.உ.சி பூங்கா
நாள் : January 25 2009




தம்பியுடன் (சித்தப்பா மகன்)



கூண்டுக்குப் பின்னால் பயத்துடன் !?

அம்மாவும், சித்தியும் பின்னால் இருக்க தனியாக ஏறி குரங்கு பார்க்கின்றனர்.


கிளி கூண்டின் முன்


அன்னப் பறவையின் தரிசனம்


கம்பியின் மீது ஏறிக் கொண்டு பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன்

3 comments:

ராமலக்ஷ்மி said...

//கூண்டுக்குப் பின்னால் பயத்துடன் !?//

நல்லவேளை உங்களுக்கே சந்தேகம், கேள்விக்குறியோடு முடித்திருக்கிறீர்கள்.
கூண்டுக்குப் பின்னால் புலியை விட தைரியமான சூரப் புலி மாதிரியல்லவா பார்க்கிறார்:)?

Anonymous said...

Last pic...இது தான் பிள்ளைக்கு அழகு :)

cheena (சீனா) said...

ஆகா ஆகா அழகான படங்கள் - நல்வாழ்த்துகள் தமிழ்பிரியன் - மகனுக்கும் அவன் தம்பிக்கும்