Thursday, November 13, 2008

கொடைக்கானலில் குளிரில்



எல்லாம் ஒழுங்கா இருக்கனும்.. இல்லைன்னா பிச்சிப்புடுவோம்.. பிச்சு.. நாங்களெல்லாம் கரிசல் காட்டு ரவுடிக...



என்னத்த சொல்ல... சாக்லேட் கேட்டா வாங்கித் தரமாட்டாங்களாம்... என்னய்யா இது கொடுமயா இருக்கு


நாமலும் பெரிதானதும் அத்தா மாதிரி பதிவெல்லாம் எழுதனுமோ?


யாருய்யா அது? கண்ணை சிமிட்டும் போது போட்டோ எடுத்தது???

4 comments:

cheena (சீனா) said...

ஹாய் ஹாய்

கரிசக்காட்டு ரவுடியே நலமா

சாக்லேட் வாங்கித்தரலேன்னா ரவுடித்தனம் காட்டு

அத்தாவெ விட நல்லா எழுதனூம் ஆமா

வேற யாரு போட்டா எடுப்பா ? போட்டாகிராபர்தான்

Pls remove word verification

நல்வாழ்த்துகள் ஜூனியர் தமிழ் பிரியன்

ராமலக்ஷ்மி said...

கலக்கறியே கண்மணி!

Anonymous said...

OWHHHHHHHHHHHHHHHHH so cute..

நானானி said...

//என்னத்த சொல்ல... சாக்லேட் கேட்டா வாங்கித் தரமாட்டாங்களாம்... என்னய்யா இது கொடுமயா இருக்கு//

இங்கே வாடா செல்லம் நா வாங்கித்தாரேன் நிறய சாக்கேட்டு.